important-news
ஊரக வளர்ச்சித் துறை பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுனர், காவலர்பணிக்கான வயது வரம்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 39 ஆக உயர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.10:48 AM May 23, 2025 IST