important-news
மகாகும்பமேளா முடிந்த பிறகு கங்கையிலிருந்து லட்சக்கணக்கான ஆமைகள் வெளிவந்தனவா? - வைரல் வீடியோ உண்மையா?
பிரயாக்ராஜ் மஹாகும்பம் முடிந்த பிறகு கங்கையிலிருந்து லட்சக்கணக்கான ஆமைகள் வெளிவந்தது என்ற கூற்றுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியது. 07:58 PM Mar 03, 2025 IST