important-news
ஜமாஅத் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஊர் நீக்கம் - தாசில்தாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜமாத் நிர்வாகத்தின் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஒருவரை ஊர் நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தில் தாசில்தாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது01:26 PM Apr 24, 2025 IST