important-news
15 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் சாத்திரை திருவிழா - உசிலம்பட்டியில் கோலாகலம்!
உசிலம்பட்டி அருகே ஒன்பது ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து, 9 முத்தாலம்மன் சிலை எடுத்து ஊர் சாத்திரை திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.06:57 AM Jun 08, 2025 IST