important-news
கேரளா | பெண் நண்பர் உள்பட 5 பேரை சுத்தியால் அடித்துக் கொலை செய்த இளைஞர் - நடந்தது என்ன?
கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது பெண் நண்பர், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என 5 பேரை சுத்தியால் அடித்துக் கொலை செய்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.01:44 PM Feb 25, 2025 IST