important-news
வடகிழக்கு பருவமழை : 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது - தமிழ்நாடு அரசு!
முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.02:36 PM Oct 22, 2025 IST