important-news
“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஸ்!
தேசிய கல்விக் கொள்கை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.08:01 AM May 10, 2025 IST