important-news
உ.பி.யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை - 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை!
உத்தரப் பிரதேசத்தில் 24 தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பின்பு மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து மைன்புரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.11:52 AM Mar 19, 2025 IST