important-news
“நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினருக்கே வாய்ப்பு” - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு!
சென்னை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் முறையாக நடைபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றம் சாட்டியிருக்கிறார்.02:56 PM Feb 17, 2025 IST