important-news
நெருங்கும் ரம்ஜான், சைத்ர நவராத்திரி - உ.பி-யில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை!
சைத்ர நவராத்திரியை முன்னிட்டு உத்திர பிரதேசம் வாரணாசியில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.03:21 PM Mar 29, 2025 IST