important-news
கஷ்டப்பட்டு சேர்த்த ரூபாய் நோட்டுகளை அரித்த கரையான்... கதறி அழுத கூலித் தொழிலாளி தம்பதி - நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள்!
10 மாதங்களாகச் சேமித்து வந்த கூலித் தொழிலாளி தம்பதியின் சேமிப்பு பணத்தை கரையான் அரித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.06:31 PM May 07, 2025 IST