important-news
பாமக வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக கே.பாலு தொடர்வார் என அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அவர் அப்பதவியில் தொடர்வார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 08:11 PM Jun 11, 2025 IST