important-news
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை .... மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.01:38 PM Jun 03, 2025 IST