important-news
அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!
திருப்பூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.07:08 AM Jun 03, 2025 IST