important-news
சீர்காழியில் ஒரே நேரத்தில் காட்சியளித்த 11 பெருமாள்கள்... தங்க கருடசேவை உற்சவம் கோலாகலம்!
சீர்காழி அடுத்த திருநாங்கூர் நாராயண பெருமாள் கோயிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.Web Editor 08:43 AM Jan 31, 2025 IST