For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் - 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!

08:38 AM Dec 03, 2023 IST | Web Editor
4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்   8 30 மணி வரை முன்னிலை நிலவரம்
Advertisement

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். 

Advertisement

இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.    இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல்  முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் :

  • ராஜஸ்தான் 75.45%
  • சத்தீஸ்கர் 67.34%
  • மத்திய பிரதேசம்   71.11%
  • மிசோரம் 78%
  • தெலங்கானா 71.14%
  • இந்த நிலையில் காலை 8 மணிக்கு நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    Imageராஜஸ்தான்  : 

  • காங்கிரஸ் - 35
  • பாஜக - 54
  • மற்றவை - 0Imageசத்தீஸ்கர் :
  • காங்கிரஸ் - 29
  • பாஜக - 24
  • மற்றவை - 0

Image

தெலங்கானா :

  • பி.ஆர்.எஸ் - 17
  • காங்கிரஸ் -  27
  • பாஜக -01
  • AIMIM  - 01

Image

மத்திய பிரதேசம் : 

  • காங்கிரஸ் - 49
  • பாஜக - 51
  • மற்றவை - 0
Tags :
Advertisement