important-news
வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - நாய்களை பிடிக்க திணறும் வத்திராயிருப்பு பேரூராட்சி நிர்வாகம்!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் வெறி நாய்கள் கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில், நாய்களை பிடிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது...04:39 PM Jun 24, 2025 IST