important-news
தொக்கம் எடுத்தலின்போது பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
அறிவியலுக்கு புறம்பான சிகிச்சையில் பக்கவிளைவு ஏற்பட்டால் கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.06:31 PM May 07, 2025 IST