important-news
காதலன் உயிரிழந்ததால் துக்கம் ... ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி பெண் - திருப்பத்தூரில் பரபரப்பு!
திருப்பத்தூரில் காதலன் உயிரிழந்ததால் ஒன்பது மாத கர்ப்பிணியான காதலி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டார்.12:39 PM May 31, 2025 IST