important-news
"திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல" - அமைச்சர் சேகர் பாபு அறிக்கை!
திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 07:13 PM Mar 18, 2025 IST