important-news
”பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா?” - கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா? என கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.05:37 PM Jun 10, 2025 IST