important-news
"தனியார் குழுக்கள் கோயில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!
கோவை, மருதமலை முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேக்கர்பாபு தெரிவித்தார்.02:01 PM May 18, 2025 IST