important-news
"தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என கூறிவிட்டு இப்படி BLACKMAIL செய்கிறார்" - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள் 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன் என்று கூறுவதை BLACK MAIL செய்வது போலத்தான் பார்க்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.09:31 PM Feb 16, 2025 IST