important-news
பெங்களூர் : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமிக்கு உதவுவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறையினர்!
பெங்களூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வது சிறுமிக்கு உதவுவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த போலீசாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் .06:45 PM Feb 25, 2025 IST