important-news
“நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்” - சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இபிஎஸ் வலியுறுத்தல்!
பெரம்பூரில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.05:08 PM Jan 27, 2025 IST