important-news
“தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது” - தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு!
மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் சதியில் பாஜக உறுதியாக இருக்கிறது என தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 09:17 PM Feb 28, 2025 IST