important-news
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு - சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.05:56 PM Feb 13, 2025 IST