important-news
விருதுநகரில் மின்சாரம் தாக்கி ஏற்பட்ட சோகம் - கணவர், கர்பிணி மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே கோவில் திருவிழாவிற்கு சீரியல் லைட் அமைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி தம்பதி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது09:28 PM Apr 14, 2025 IST