important-news
மார். 24-ல் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருசக்கர வாகன ஏலம்!
பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 146 இருசக்கர வாகனங்களை வரும் 24ம் தேதி ஏலத்தில் விடப்போவதாக போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.12:40 PM Mar 18, 2025 IST