important-news
‘மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த பிறகு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் இறந்தனர். அதற்குப் பிறகு நடந்தது எனக்கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.12:15 PM Feb 05, 2025 IST