important-news
“மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?” - நகைக்கடன் புதிய வரைவு விதிகள் குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி!
மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா? என நகைக்கடன் புதிய வரைவு விதிகள் குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.07:53 PM May 24, 2025 IST