important-news
தூய்மை பணியாளர் காலணியால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - அருப்புக்கோட்டை மருத்துவமனையில் பரபரப்பு!
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் காலணியால் தாக்கப்பட்டதாக ஆத்திரத்தில் 30க்கும் மேற்பட்டோர் லேப் டெக்னீசியனை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது09:42 PM Apr 15, 2025 IST