important-news
கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தல் - பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி!
கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்ட பெண்ணை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.10:01 PM Jun 17, 2025 IST