important-news
மகாசிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதால் புலிகள் சரணலாயத்தை ABVP அமைப்பினர் தாக்கினார்களா? - Fact Check
மகா சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு பரிமாறியதற்காக ஏபிவிபி அமைப்பினர் ஒரு மிருகக்காட்சி சாலையைத் தாக்கியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது04:56 PM Mar 12, 2025 IST