important-news
7 மாதங்களில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6,272 பேர் கைது - ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா!
தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.01:50 PM Aug 02, 2025 IST