important-news
திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.12:56 PM Jun 24, 2025 IST