important-news
தாகம் தீர்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்... வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய உரக் கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி!
தொண்டாமுத்தூர் பகுதியில் வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய உரக் கரைசலை குடித்த 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.03:07 PM Apr 15, 2025 IST