important-news
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து - உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.08:50 PM Feb 05, 2025 IST