important-news
“எச்சில் துப்பியதுதான் காரணம்” - மூன்றரை வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!
சீர்காழியில் 3 1/2 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு, அவர் 16 வயது சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுதான் காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.07:35 PM Feb 28, 2025 IST