important-news
அசாமில் பதற்றம் : "வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டதும் சுடப்படுவார்கள்" - ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவு!
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.08:13 AM Jun 14, 2025 IST