important-news
"சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்" - எடப்பாடி பழனிசாமி!
அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.10:23 AM May 25, 2025 IST