important-news
இருதய சிகிச்சைக்காக சென்னை கொண்டுவரப்பட்ட குழந்தை - நடுவானில் பிரிந்த உயிர்!
மொரிசியஸ் நாட்டில் இருந்து, சென்னை மருத்துவமனைக்கு இருதய சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட குழந்தை நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.11:00 AM Jun 03, 2025 IST