important-news
சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி ஆகியோருக்கு சரணடைய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்06:35 AM Apr 18, 2025 IST