important-news
"கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்?" - நயினார் நாகேந்திரன் கேள்வி
சட்டம் ஒழுங்கு சீரழிந்து கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.10:52 AM Jun 19, 2025 IST