Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சத்தீஸ்கரில் காங். மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” - முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவிப்பு!

04:55 PM Nov 01, 2023 IST | Web Editor
Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவித்துள்ளார். 

Advertisement

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு அந்த மாநிலத்தில் காங்கிரஸ்,  பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சத்தீஸ்கரில் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் முதலமைச்சர் பூபேஷ் பெகல் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

இதையும் படியுங்கள்: பயணிகளிடம் பயணச்சீட்டு வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்கூடாது என போக்குவரத்துத்துறை உத்தரவு

இவ்வாறு முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவித்தார்.

Tags :
BhupeshBaghelBJPCasteCensuschattisgarhCongressmanifestoStateElections
Advertisement
Next Article