important-news
புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் - உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!
ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கூல் லிப் புகையிலை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.10:27 AM Jun 19, 2025 IST