important-news
காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் - மத்திய அமைச்சர்களுக்கு வைகோ கடிதம்!
ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை மீட்க கோரி உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.11:44 AM May 09, 2025 IST