important-news
தெலங்கானா: நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதிய சொகுசுப் பேருந்து... முன் பகுதி நசுங்கி 4 பேர் பரிதாப உயிரிழப்பு... 20 பேர் படுகாயம்!
தெலங்கானாவில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.01:19 PM May 20, 2025 IST