important-news
“குடியரசுத் தலைவரின் உரை விளிம்பு நிலை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் உரை” - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு!
குடியரசுத் தலைவரின் உரை விளிம்பு நிலை மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் உரையாக அமைந்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.07:40 AM Feb 04, 2025 IST