important-news
கேரளாவில் புலி தாக்கி உயிரிழந்த பழங்குடியினப் பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருந்தாரா? நடந்தது என்ன?
கேரளாவில் புலி தாக்குதலில் கொல்லப்பட்ட பழங்குடியினப் பெண் ராதாவின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு ஏசியாநெட் நியூஸ் அட்டை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:34 AM Feb 07, 2025 IST